tag:blogger.com,1999:blog-4860209507482491777.post3421658501295493864..comments2023-03-23T06:51:56.824-07:00Comments on இளந்தென்றல்: தொலைந்து போனவன்முரளிநாராயணன்http://www.blogger.com/profile/07028551140731168916noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-4860209507482491777.post-61185290218040652232011-07-19T16:22:57.667-07:002011-07-19T16:22:57.667-07:00அருமையான படைப்பு
இப்படி இயல்பான வார்த்தைகளைக் கொண்...அருமையான படைப்பு<br />இப்படி இயல்பான வார்த்தைகளைக் கொண்டு<br />படிப்பவர்களின் உள்ளத்தை கொள்ளை கொள்வதுதான்<br />நல்ல படைப்பாகவே படுகிறது<br />காதலில் வென்றவர்கள் எல்லாம் சராசரி ஆகிப்போகிறார்கள்<br />தோற்றவர் மட்டுமே கவிஞனாகிறார்<br />தோற்றது மட்டுமே காவியமாகிறது<br />ஏனெனில் தோற்றவரெல்லாம் காதலை<br />கவிதைக்குள் தேட ஆரமிபித்துவிடுகிறார்கள்<br />நல்ல பதிவு தொடர வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4860209507482491777.post-31686022960127485252011-06-14T22:55:20.467-07:002011-06-14T22:55:20.467-07:00எப்பொழுதும் என்னை உன்னிடமே
தேடினேன்
இப்படி உனக...எப்பொழுதும் என்னை உன்னிடமே<br />தேடினேன் <br />இப்படி உனக்காகவே வாழ்ந்தேன். . .காதலை தொலைப்பதும் நாம் தான், பின் நம்மை நாமே தேடுவதும் நாம் தான். . .பிரணவன்https://www.blogger.com/profile/09995195390457220963noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4860209507482491777.post-33568202043327837252011-06-14T07:02:28.205-07:002011-06-14T07:02:28.205-07:00நெசமாலுமே இப்பிடி ஆகிவிட்டுதா பாஸ்??aiyo..நெசமாலுமே இப்பிடி ஆகிவிட்டுதா பாஸ்??aiyo..Anonymoushttps://www.blogger.com/profile/11193475755380074397noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4860209507482491777.post-58028138725169232322011-06-14T01:38:58.140-07:002011-06-14T01:38:58.140-07:00ஒரு நாள் நமக்கு எப்பொழுது திருமணம்
என்றதும் முகம்...ஒரு நாள் நமக்கு எப்பொழுது திருமணம் <br />என்றதும் முகம் காட்ட மறுத்து <br />ஓடி ஒளிந்து கொண்டாயே <br />///////<br /><br />இவ்வளவு அதிர்ச்சியா கொடுப்பது<br /><br />இது அதிர்ச்சியை கொடுக்கிறதா?<br /><br />நன்றி திரு.சௌந்தர்முரளிநாராயணன்https://www.blogger.com/profile/07028551140731168916noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4860209507482491777.post-73287266373107661442011-06-14T01:33:27.410-07:002011-06-14T01:33:27.410-07:00உண்மைகாதல் என்றால் உயிர்ப்பெரும்...
காத்திருங்கள்....உண்மைகாதல் என்றால் உயிர்ப்பெரும்...<br />காத்திருங்கள்...கவிதை வீதி... // சௌந்தர் //https://www.blogger.com/profile/18027433305689381479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4860209507482491777.post-79209403032126189692011-06-14T01:33:19.842-07:002011-06-14T01:33:19.842-07:00உங்கள் வருகைக்கும் பாராட்டுதலுக்கும் நன்றிஉங்கள் வருகைக்கும் பாராட்டுதலுக்கும் நன்றிமுரளிநாராயணன்https://www.blogger.com/profile/07028551140731168916noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4860209507482491777.post-71242097478683319372011-06-14T01:32:44.553-07:002011-06-14T01:32:44.553-07:00////
ஒரு நாள் நமக்கு எப்பொழுது திருமணம்
என்றதும் ...////<br />ஒரு நாள் நமக்கு எப்பொழுது திருமணம் <br />என்றதும் முகம் காட்ட மறுத்து <br />ஓடி ஒளிந்து கொண்டாயே <br />///////<br /><br />இவ்வளவு அதிர்ச்சியா கொடுப்பது...கவிதை வீதி... // சௌந்தர் //https://www.blogger.com/profile/18027433305689381479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4860209507482491777.post-22159312678599382442011-06-14T01:18:38.056-07:002011-06-14T01:18:38.056-07:00கவிதை அருமை. பாராட்டுக்கள்.கவிதை அருமை. பாராட்டுக்கள்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4860209507482491777.post-73373883541547709942011-06-14T01:17:16.202-07:002011-06-14T01:17:16.202-07:00ஐயோ பாவம். ஒளிந்து கொண்டவளால் தொலைந்து போனவர் ஆகி ...ஐயோ பாவம். ஒளிந்து கொண்டவளால் தொலைந்து போனவர் ஆகி விட்டீர்களே! நம்மை இப்படி அழ அடிப்பதே அவங்களுக்கு வேலை போல.<br />நல்ல வேளை தப்பித்தோம் என்று நினைத்து, உற்சாகமாக மற்ற வேலைகளை கவனியுங்கள்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.com